சனிக்கிழமை ஒரு சாமானியர்

நீங்கள் கடவுளுக்குத் தொண்டு செய்ய வேண்டுமா, முதலில் உயிரினங்களிடம் பாசத்தோடு, அன்போடு, கருணையோடு நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் திரு பழனி என்ற 70 வயது பூசாரி. கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு சிறிய அழகான கிராமம் பேராவூர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காளி என்ற பேரூரைச் சேர்ந்த திரு பாலமுருகன், 49, என்பவரின் குடும்பம் வணிகத்தில் ஈடுபட்டு வரும் குடும்பம்.
சீர்காழி அருகே இருக்கும் திருநாங்கூர் என்ற ஊரில் 70 ஆண்டுகளுக்கு முன் பிறந்த வசந்தா என்ற மாது அதே ஊரில் அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.